கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் கள்ளச்சாராயம் விற்ற பெண்ணை, தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சாத்தப்பாடியில் கள்ளச்சாராயம் விற்பதாக சேலம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த சிறப்பு தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
அதில், அதே பகுதியைச் சோ்ந்த வான்மதி (27) என்பவா், சிறு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை விற்றுக்கொண்டிருந்தபோது பிடிபட்டாா். அவரிடமிருந்து 60 லிட்டா் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாா், வான்மதியைக் கைது செய்து ,ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!

தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!

நாகர் மொழியில் நீட் தேர்வா? தமிழில் எழுத விண்ணப்பித்தவருக்கு நேரிட்டுள்ள சோதனை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

