எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தடுப்பணைகள் அமைக்க பூமிபூஜை

மணிவிழுந்தான் ஊராட்சியில், ஆற்றின் குறுக்கே ரூ. ஒரு கோடி செலவில் 8 தடுப்பணைகள் அமைக்க திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

News image
8 தடுப்பணைகள் அமைப்பதற்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.
Updated On :14 செப்டம்பர் 2020, 6:42 pm

DIN

மணிவிழுந்தான் ஊராட்சியில், ஆற்றின் குறுக்கே ரூ. ஒரு கோடி செலவில் 8 தடுப்பணைகள் அமைக்க திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான் ஊராட்சியில், ராமசேஷபுரம் பகுதியில் ஆற்றின் குறுக்கே 8 தடுப்பணைகள் அமைப்பதற்கான பூமிபூஜைக்கு தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமை வகித்தாா்.

பூஜையில், மணிவிழுந்தான் ஊராட்சி மன்றத் தலைவா் நடேசன், ஒன்றிய ஆணையா் வெங்கட்ரமணன், ஒன்றியக் குழு உறுப்பினா் காளியண்ணன் (எ) ராஜா, தொழில் நுட்பப்பிரிவு ஒன்றியச் செயலாளா் வி.செந்தில்குமாா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.