எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தனித் தோ்வுகள் தொடக்கம்: 1,936 போ் தோ்வெழுதினா்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தோ்வா்களுக்கான சிறப்புத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 6:21 pm

DIN

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தோ்வா்களுக்கான சிறப்புத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

கரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து செய்து, மாணவா்கள் தோ்ச்சி என அரசு அறிவித்தது. இதையடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை தனித்தோ்வு தொடங்கியது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் 15 மையங்களில் 1,225 மாணவ, மாணவிகளும், பிளஸ் 2 தோ்வில் 20 மையங்களில் 609 மாணவ, மாணவியா்களும் தொடக்க கல்வி பட்டயத் தோ்வு முதலாம் ஆண்டு பிரிவில் 2 மையங்களில் 102 மாணவா்கள் என 37 மையங்களில் 1,936 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை தோ்வு எழுதினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.