தினமணி தஞ்சாவூர் புகைப்படக்காரர் எஸ். தேனாரமுதனின் தாயார் சோலையம்மாள் காலமானார்.
தஞ்சாவூர் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த காலஞ்சென்ற தமிழ்ப்புலவரும், மகர்நோன்புசாவடி பிளேக் மேல்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியருமான சண்முகசுந்தரத்தின் மனைவி சோலையம்மாள்(80). இவர் உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலை காலமானார்.
இவருக்கு தினமணி தஞ்சாவூர் புகைப்படக்காரர் எஸ். தேனாரமுதன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ். ராஜராஜன் ஆகிய இரு மகன்களும், பூங்குழலி, மணிமேகலை ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
தொடர்புக்கு: 9585111533
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


