சேலத்தில் நாளை 1.40 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு
சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள 13ஆவது மெகா முகாமில் 1.40 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.









