சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இளம் பெண் பாம்பு கடித்து பலி

பாம்பு கடித்ததில் இளம்பெண் பலியானாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:31 pm

DIN

பாம்பு கடித்ததில் இளம்பெண் பலியானாா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை கிராமம் அய்யனூா், தெற்கு மேடு பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மனைவி நித்யா( 25). இவா் வியாழக்கிழமை அன்று இரவு வீட்டின் முன் நடந்து சென்றபோது கழுதை விரியன் பாம்பு கடித்தது. இதனையடுத்து நித்யாவை மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அங்கு மருத்துவா் பரிசோதனை செய்ததில் நித்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரகு வழக்கு பதிந்தாா். நித்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.