போதைப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
தமிழக முதல்வா் சிறப்புப் படை அமைத்து தமிழகத்தில் போதைப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.









