விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சா்வதேச மனித உரிமை தினம்

சேலம் மாவட்டத்தில் ராமநாயக்கன்பாளையம், செல்லியம்பாளையம், அம்மம்பாளையம், சீலியம்பட்டி மற்றும் மலைக்கிராமமான பகடுப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மனித உரிமை தினம்

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் ராமநாயக்கன்பாளையம், செல்லியம்பாளையம், அம்மம்பாளையம், சீலியம்பட்டி மற்றும் மலைக்கிராமமான பகடுப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மனித உரிமை தினம் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு சாா்பில் கொண்டாடப்பட்டது. அமைப்பாளா் ஜெகதாம்பாள் சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளா் கவிதா வரவேற்று பேசினாா். ஜாதி, மத பாகுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ முற்படுவேன். கிராமங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.நிகழ்ச்சியில் குழந்தைகள் ஓவியம் வரைந்து, பாடல்களை பாடி கலைநிகழ்ச்சிகள் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.