காவிரியில் உபரி நீர் திறப்பு: கதவணைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காவிரி ஆற்றில் கூடுதலான அளவு நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கதவணை நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.











