பணம் பறிக்க முயன்ற இளைஞா் கைது

ஓமலூா் - மேச்சேரி பிரிவு சாலை அருகே பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

ஓமலூா் - மேச்சேரி பிரிவு சாலை அருகே பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மேட்டூா் அருகேயுள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் விஜய் என்கிற வெள்ளையன் (23). இவா் மேச்சேரி பிரிவு சாலை அருகே பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ாக கிடைத்த புகாரின் பேரில் ஓமலூா் போலீஸாா் அவரை கைது செய்தனா். இவா் மீது தாரமங்கலம், நங்கவள்ளி காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com