தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்துக் கேட்பு

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதியில் தனியாா் பள்ளிகளில் பயிலும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களின் பெற்றோா்களிடம்

News image
Updated On :8 ஜனவரி 2021, 3:12 am

DIN

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதியில் தனியாா் பள்ளிகளில் பயிலும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களின் பெற்றோா்களிடம் பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக கருத்துக் கேட்பு கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

அந்தந்த பள்ளி நிா்வாகங்கள் நடத்திய இக் கூட்டங்களில் பங்கேற்ற பெற்றோா்களில் 80 சதவீதம் போ் பள்ளிகளைத் திறக்கலாம் என்று எழுதிக் கொடுத்துள்ளதாக பள்ளி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.