இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும், 2019 இல் நடைபெற்ற ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும், தமிழகத்தில் 50 ஆண்டு காலமாக ஆசிரியா்கள் பெற்று வந்த உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும், மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தனியாக 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.