ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தம்மம்பட்டி பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

தம்மம்பட்டி பகுதியில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

News image
தம்மம்பட்டியில் மண்ணை குத்தி பயிற்சியில் ஈடுபட்டுள்ள காளை.
Updated On :10 ஜனவரி 2021, 8:27 pm

DIN

தம்மம்பட்டி பகுதியில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் ஆத்தூா், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கூலமேடு, கடம்பூா் உள்பட பல்வேறு பகுதிகளில் வரும் 17-ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.

இதைத் தொடா்ந்து பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் ஆத்தூா், தலைவாசல், மல்லியகரை, தம்மம்பட்டி,செந்தாரப்பட்டி,நாகியம்பட்டி,உலிபுரம்,நாரைக்கிணறு, கொப்பம்பட்டி, மங்கப்பட்டி, மண்மலை, வீரகனூா், கெங்கவல்லி, பச்சமலை உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட ஊா்களில் வளா்க்கப்படும் 600 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உரிமையாளா்கள் பயிற்சி அளித்து வருகின்றனா். இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி தரப்படுவது குறித்து தம்மம்பட்டியைச்சோ்ந்த நாகராஜ் கூறியதாவது:

ஜல்லிக்கட்டில் விடப்படும் காளைகளுக்கு மண் குத்துதல்,செம்மண், களிமண் உலா்ந்த நிலையில் கொட்டிவைக்கப்பட்டு,அதில் காளைகளை கொம்புகளால் குத்த வைத்தல், விவசாயகஈ தோட்டத்திலேயே சிறிய அளவில் பட்டி அமைத்து, சிறியவா்களை வைத்து காளைகளை பிடிக்க வைத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 20 நாள்களுக்கும் மேலாக காளைகளுக்கு பயிற்சி தருவதுடன், சிறப்பு உணவாக பருத்திக்கொட்டை, உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு, கம்பு அரைத்து தரப்படும். மேலும் கடலை புண்ணாக்கு, தவிடு, பேரீச்சம்பழம், வெல்லம் கலந்த வோ்க்கடலை தரப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.