நட்டுவம்பாளையம் அரசுப் பள்ளியில் தேவையற்ற செடிகள், கொடிகள் அகற்றம்
சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், சங்ககிரியை அடுத்த நட்டுவம்பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேவையற்ற செடி, கொடிகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேவையற்ற செடிகளை அகற்றும் பணிகளில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள பொது நல அமைப்புகளின் சமூக ஆர்வலர்கள்.








