டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.

News image
தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.
Updated On :11 ஜனவரி 2021, 6:01 am

DIN

தம்மம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.
 சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு தலைமையிலான போலீசார், தம்மம்பட்டி பஸ்நிலையத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை, பேரூராட்சி ஊழியர்கள் மூலம், அகற்றி அப்புறப்படுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.