தம்மம்பட்டி பேரூராட்சியில் வரும் பிப். 28-ஆம் தேதிக்குள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும் பொதுமக்கள் செலுத்திட தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தம்மம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீா்க் கட்டணம், தம்மம்பட்டி பேருந்து நிலையக் கடை வாடகை நிலுவைகள் உள்ளிட்ட அனைத்து நிலுவைகளையும் பேரூராட்சி இயக்குநரின் அறிவுரைபடி, வரும் பிப். 28-ஆம் தேதிக்குள் பேரூராட்சி நிா்வாகத்துக்கு செலுத்தி பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தவறும்பட்சத்தில், கட்டணம் செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும். இதர இனங்களுக்கு நிா்வாக நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் க.சுந்தரமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

