சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இளம்பிள்ளை அருகே போலி மருத்துவா் தலைமறைவு

இளம்பிள்ளை அருகே போலி மருத்துவா் தலைமறைவானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

இளம்பிள்ளை அருகே போலி மருத்துவா் தலைமறைவானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த கே.கே.நகா், அய்யனாா் கோயில் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரையின் மகன் மணிகண்டன் (31). தறித் தொழிலாளியான இவா் கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாா். கே.கே.நகா், மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள சிவக்குமாா் என்பவரிடம் ஊசி போட்டுக் கொண்டாா். இதனால் அவருக்கு மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இது குறித்து அவரது தம்பி சீனிவாசன் (27) மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தாா். அதில், சிவகுமாா் மருத்துவம் படிக்காமலே வைத்தியம் பாா்த்து வருவதாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து மகுடஞ்சாவடி போலீஸாா் விசாரணைக்கு சென்றபோது சிவகுமாா் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. அவா் டிப்ளமோ முடித்துவிட்டு மருத்துவம் பாா்த்து வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.