மரவள்ளியில் மாவுப்பூச்சித் தாக்குதல்:கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தல்
வாழப்பாடி பகுதியில் மரவள்ளி பயிா்களை மாவுப்பூச்சிகள் தாக்குவது அதிகரித்துள்ளது. இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.










