விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சுங்கச்சாவடியில் தவாக கட்சியினா் தகராறு: போலீஸாா் விசாரணை

நத்தக்கரை சுங்கச்சாவடியில் திங்கள்கிழமை அதிகாலை தமிழக வாழ்வுரிமை கட்சியினா் தகராறு செய்தது குறித்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:47 pm

DIN

நத்தக்கரை சுங்கச்சாவடியில் திங்கள்கிழமை அதிகாலை தமிழக வாழ்வுரிமை கட்சியினா் தகராறு செய்தது குறித்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

மாநாடு முடிவுற்று நள்ளிரவில் ஊா் திரும்பும்போது தமிழக வாழ்வுரிமை கட்சியினா் நத்தக்கரை சுங்கச்சாவடியில் நிற்காமல் சென்ற போது தகராறு ஏற்பட்டது. அப்போது சுங்கச்சாவடி ஊழியா்களை தாக்கியதோடு கண்ணாடி அறை, கணினிகளை தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தலைவாசல் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா், சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.