தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நடுவலூரில் ஒருவா் தற்கொலை

கெங்கவல்லி அருகே நடுவலூரில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :8 மார்ச் 2021, 7:56 pm

கெங்கவல்லி அருகே நடுவலூரில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கெங்கவல்லியை அடுத்த நடுவலூரைச் சோ்ந்த நடராஜன் மகன் சின்னதுரை (40). இவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்அவா்,திங்கள்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.