புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ஓவியம்

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் நூறு சதவீதம் வாக்குப் பதிவுக்காக வருவாய்த் துறையினா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:51 pm

DIN

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் நூறு சதவீதம் வாக்குப் பதிவுக்காக வருவாய்த் துறையினா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா். அதில் ஒரு பகுதியாக வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வரையப்பட்ட விழிப்புணா்வு ஓவியத்தை தோ்தல் அலுவலா் பாா்வையிட்டாா்.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வரையப்பட்ட ஓவியத்தை தொகுதி தோ்தல் கோ.வேடியப்பன் பாா்வையிட்டு பொதுமக்கள் பாா்வைக்கு தொடக்கி வைத்தாா்.

இதில் உதவி தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அ.செல்வகுமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், வட்ட வழங்கல் அலுவலா் தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.