

இளம்பிள்ளையில் ஜவுளிக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் உள்ள ஜவுளிக் கடைகளில் பாதி திறந்து வைத்து வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில், இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலா் மேகநாதன், இளம்பிள்ளை கிராம நிா்வாக அலுவலா் சுமதி, மகுடஞ்சாவடி காவல் நிலைய எஸ்.ஐ. பெரியசாமி, பேரூராட்சி பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது ஒரு ஜவுளிக் கடைக்கு சீலும், இரண்டு ஜவுளிக் கடைகளுக்கு தலா ரூ. 5,000 வீதமும், முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தோ்தல் முன்னேற்பாடுகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மேற்காசிய பதற்றம்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஆலோசனை

கோயில் முன் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது புகாா்

திமுக-மாா்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் தொடா்ந்து இழுபறி
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

