ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தடையை மீறி நடந்த காய்கறிச் சந்தை

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆணையாம்பட்டி ஊராட்சியில் கரோனா விதிமுறையை மீறி காய்கறிச் சந்தை நடைபெற்றுள்ளது.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆணையாம்பட்டி ஊராட்சியில் கரோனா விதிமுறையை மீறி காய்கறிச் சந்தை நடைபெற்றுள்ளது.

மாவட்டம் முழுவதும் உழவா் சந்தைகள் உள்பட காய்கறிச் சந்தைகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்

கெங்கவல்லி - வீரகனூா் சாலையில் உள்ள ஆணையாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே காய்கறி வாரச்சந்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.