மேட்டூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கரோனாவுக்கு பலி
சேலம் மாவட்டம் மேட்டூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ஏகாம்பரம் இரு நாள்களுக்கு முன்பு கரோனா பாதித்து சேலத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் உயிரி

கரோனாவுக்கு பலியான உதவி ஆய்வாளர் எஸ்.ஏகாம்பரம்








