தம்மம்பட்டி: பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ஒத்திகை பயிற்சி அளித்து தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடும் பொருட்டு மோ.வேலுமணி நிலைய அலுவலர் (பொ) தலைமையில் கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து அறிவுரை வழங்கியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் செயல்முறை போலி ஒத்திகை பயிற்சி அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கெங்கவல்லி பகுதியில் கடந்த சில நாட்களாக அரசு, தனியார் பள்ளிகளிலும் , பொது இடங்களிலும் தொடர்ந்து விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பழைய டயா் சீரமைப்பு நிறுவனத்தில் தீ

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

பேராவூரணியில் மின்னணு வாக்குப்பதிவு செயல்விளக்கம்

கரூரில் ரூ. 100 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சா் உள்பட 17 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

