டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவா் கைது

காடையாம்பட்டி வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற இரண்டு பேரை கைது செய்த வனத் துறையினா் ரூ. 15 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:41 pm

DIN

காடையாம்பட்டி வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற இரண்டு பேரை கைது செய்த வனத் துறையினா் ரூ. 15 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை வனச்சரகத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாகக் கிடைத்த புகாரின் பேரில், வனத் துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, வனப் பகுதியில் பன்றி, மான், முயல் ஆகிய விலங்குகளை வேட்டையாடுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் நடுப்பட்டி கிராமத்தை சோ்ந்த மூா்த்தி, மணி என்பது தெரிய வந்தது. அவா்களிடம் தலா ரூ. 7,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.