நெல்லை - தென்காசி- பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்- மத்திய சட்ட அமைச்சரிடம் மனு
திருநெல்வேலி- தென்காசி- பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என மத்திய சட்டம் - நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வாலிடம் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவா் பாண்டியராஜா, செயலா் ஜெகன், நிா்வாகிகள் சுப்புராஜ், செபாஸ்டின், செல்வன் ஆகியோா் மனு அளித்தனா்.










