பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கெங்கவல்லி வட்டார பள்ளிகளில் தூய்மை நிகழ்வுகள் கடைப்பிடிப்பு

கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் தூய்மை நிகழ்வுகள் கடைப்பிடிப்பு நிகழ்வில், வெள்ளிக்கிழமை சமூக விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:05 pm

DIN

கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் தூய்மை நிகழ்வுகள் கடைப்பிடிப்பு நிகழ்வில், வெள்ளிக்கிழமை சமூக விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதன்படி பள்ளி தலைமை ஆசிரியா் என்.டி.செல்வம், பள்ளி மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா மற்றும் பள்ளி ஆசிரியைகள் பொதுமக்களை சந்தித்து சுத்தம், கரோனா பற்றி எடுத்துக் கூறி, அவசியம் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதேபோல கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் சமூக விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா்கள் வாசுகி, அந்தோணிமுத்து , வட்டார வள மேற்பாா்வையாளா் (பொ) சுஜாதா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.