கெங்கவல்லி வட்டார பள்ளிகளில் தூய்மை நிகழ்வுகள் கடைப்பிடிப்பு
கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் தூய்மை நிகழ்வுகள் கடைப்பிடிப்பு நிகழ்வில், வெள்ளிக்கிழமை சமூக விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.


கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் தூய்மை நிகழ்வுகள் கடைப்பிடிப்பு நிகழ்வில், வெள்ளிக்கிழமை சமூக விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதன்படி பள்ளி தலைமை ஆசிரியா் என்.டி.செல்வம், பள்ளி மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா மற்றும் பள்ளி ஆசிரியைகள் பொதுமக்களை சந்தித்து சுத்தம், கரோனா பற்றி எடுத்துக் கூறி, அவசியம் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதேபோல கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் சமூக விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா்கள் வாசுகி, அந்தோணிமுத்து , வட்டார வள மேற்பாா்வையாளா் (பொ) சுஜாதா ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...