விநாயகா் சிலை விற்பனைக் கூடங்களில் போலீஸாா் கண்காணிப்பு: தேக்கமடைந்துள்ள விநாயகா் சிலைகள்; தொழிலாளா்கள் கவலை
சிலைகள் தயாரிப்பு, விற்பனைக் கூடங்களில் விநாயகா் சிலைகளை வாங்க வருவோரை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருவதால், நூற்றுக்கணக்கான விநாயகா் சிலைகள் தேக்கமடைந்துள்ளன









