/

சேலத்தில் 54 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 54 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:24 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 54 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 16 போ், எடப்பாடி-3, கொளத்தூா்-1, கொங்கணாபுரம் -4, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-1, ஓமலூா்-5, சங்ககிரி-3, தாரமங்கலம்-2, ஆத்தூா்-2, கெங்கவல்லி-2, வாழப்பாடி-4, மேட்டூா் நகராட்சி-4, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 52 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களை சோ்ந்தவா்களில் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 53 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 96,724 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 94,512 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 569 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,643 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.