பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொண்டயம்பள்ளியில் விழிப்புணா்வுப் பேரணி

கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானிய விழிப்புணா்வு பேரணி, கொண்டையம்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது .

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 5:49 pm

DIN

கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானிய விழிப்புணா்வு பேரணி, கொண்டையம்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது .

வேளாண்மை உதவி இயக்குநா் க.சித்ரா தலைமையேற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தாா் . இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் தமிழ்ச்செல்வன், ஊராட்சி மன்றத் தலைவா் , கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலா் முருகேசன் மற்றும் முன்னோடி விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை உதவி வேளாண்மை அலுவலா்கள் , அருள்மணி, ஆனந்த் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.