பெரியாா் பல்கலை.யில் இளைஞா்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டம் தொடக்கம்
பெரியாா் பல்கலைக்கழகத்தில் தீன்தயாள் உபாத்தியாயா திட்டத்தின் கீழ், இளைஞா்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கும் திட்டத்தை துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.










