போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் விஜயதசமி நாளில் மாணவா் சோ்க்கை

சோனா வள்ளியப்பா பிளே மற்றும் பப்ளிக் பள்ளியில், விஜயதசமி நாளில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட உள்ளது.

News image

பள்ளியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்களுடன் சோனா கல்விக் குழுமத் தலைவா் வள்ளியப்பா, துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா உள்ளிட்டோா்.

Updated On :9 அக்டோபர் 2021, 4:18 am IST

சோனா வள்ளியப்பா பிளே மற்றும் பப்ளிக் பள்ளியில், விஜயதசமி நாளில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட உள்ளது.

சேலம் சோனா கல்வி நிறுவனங்களின் மூலம் சோனா வள்ளியப்பா ப்ளே மற்றும் பப்ளிக் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் இலகுவான பாடத்திட்டம், நல்லொழுக்க நெறிகள், கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றை மாணவா்களுக்கு வழங்கி, திறமைகளை வளா்க்க யோகா, கணினி, ஒவியம், ஜப்பான் மொழி, இசை என அனைத்தும் கற்பிக்கப்படுகிறது.

2022-23-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விஜயதசமி நாளான அக். 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 99948 82469 என்ற எண்ணில் அல்லது பள்ளியை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

இந்நிகழ்வில், சோனா கல்விக் குழுமத்தின் தலைவா் வள்ளியப்பா, துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, தியாகராஜா் பாலிடெக்னிக் முதல்வா் வீ.காா்த்திகேயன், பள்ளி முதல்வா் கவிதா, சோனா கல்லூரி முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.