கெங்கவல்லி வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 2021-22 ஆம் நிதியாண்டில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் பண்ணை இயந்திரம் வழங்குதல் நிகழ்ச்சி ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அட்மா குழுத் தலைவா் ஏ.கே.அகிலன் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் க.சித்ரா முன்னிலை வகித்து, அரசு கூட்டு பண்ணைய தொகுப்பு நிதி மானியம் ரூ. 5 லட்சம் நிதியுதவியுட ன் கொள்முதல் செய்யப்பட்ட டிராக்டா் இயந்திரத்தை ஆணையம்பட்டி கூட்டு பண்ணைய குழுவுக்கு வழங்கி துவக்கி வைத்தாா்.
உழவா் உற்பத்தியாளா், விவசாயிகள், வேளாண்மை அலுவலா் கல்பனா, உதவி வேளாண்மை அலுவலா் சந்திரசேகரன், தங்கவேல், அட்மா அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!

தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!

நாகர் மொழியில் நீட் தேர்வா? தமிழில் எழுத விண்ணப்பித்தவருக்கு நேரிட்டுள்ள சோதனை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


