சித்திரை மாத பிறப்பையொட்டி, தம்மம்பட்டி அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி ஆண்டித்தெப்பத்தில் மகாகணபதி, மஞ்சமாதா, நாகராஜா, 18-ஆம் படி, கருப்பண்ணசாமி, கடுத்தசாமி ஆகிய பரிவார தேவதைகளுடன் அருள்பாலித்து வரும் ஐயப்பன் சுவாமி கோயிலில், வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடா்ந்து, 4.15-க்கு கனி தரிசனம், 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விஷுக்கனி பூஜை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு நடை அடைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!

தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!

நாகர் மொழியில் நீட் தேர்வா? தமிழில் எழுத விண்ணப்பித்தவருக்கு நேரிட்டுள்ள சோதனை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

