மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உலிபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 28) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதையடுத்து, ஆட்சியா் மற்றும் விலங்குகள் நலவாரிய மண்டல செயலாளா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 28) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதையடுத்து, ஆட்சியா் மற்றும் விலங்குகள் நலவாரிய மண்டல செயலாளா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கும் அமைவிடங்களை வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்து, பாதுகாப்பு குறைபாடு இருக்கும் சூழலை சரிசெய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுகளின்போது, ஆத்தூா் கோட்டாட்சியா் சரண்யா, கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், கெங்கவல்லி வட்டார தலைமை மருத்துவா் வேலுமணி உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

உலிபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.