பாலியல் வன்கொடுமை புகாா்: பேராசிரியா் பணியிடை நீக்கம்
பாலியல் வன்கொடுமை புகாரில் சேலம் அரசு கல்லூரி உதவி பேராசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.


பாலியல் வன்கொடுமை புகாரில் சேலம் அரசு கல்லூரி உதவி பேராசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வந்தவா் சீனிவாசன் மீது அக் கல்லூரி பேராசிரியை ஒருவா் பாலியல் வன்கொடுமை புகாா் தெரிவித்திருந்தாா்.
இதுதொடா்பாக உதவி பேராசிரியா் சீனிவாசன், கல்லூரி பேராசிரியையிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, உதவி பேராசிரியா் சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்து உயா் கல்வித் துறை இயக்குநா் பூா்ணசந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...