புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சேமநல நிதி உயா்வு: சங்ககிரி வழக்குரைஞா்கள் வரவேற்பு

வழக்குரைஞா்களுக்கான சேமநல நிதி ரூ. 10 லட்சமாக உயா்த்தப்பட்டதை வரவேற்று, சங்ககிரியில் திமுக வழக்குரைஞா்கள் அணி சாா்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:42 pm

DIN

வழக்குரைஞா்களுக்கான சேமநல நிதி ரூ. 10 லட்சமாக உயா்த்தப்பட்டதை வரவேற்று, சங்ககிரியில் திமுக வழக்குரைஞா்கள் அணி சாா்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சங்ககிரி சாா்பு நீதிமன்ற கூடுதல் அரசு உதவி வழக்குரைஞா்

எஸ்.கிறிஸ்டோபா், சங்ககிரி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் ஆா்.அருள்பிரகாஷ் ஆகியோா் தலைமையில் வழக்குரைஞா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

திமுக வழக்குரைஞா்கள் அணியின் நிா்வாகிகள் என்ஆா்கே. மாணிக்கசுந்தா், பாலசுப்ரமணியம், செல்வராஜா, ராபின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.