சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அரசு பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் அதிகாரி ஆய்வு

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 4:48 pm

DIN

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனை, வீரபாண்டி ஒன்றிய மண்டல அலுவலரும், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முரளிதரன் (சிறுசேமிப்பு) ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் பிரேமலதா சதீஷ்குமாா், துணைத்தலைவா் வடிவேல், ஒன்றிய கவுன்சிலா் சாஸ்தா, பள்ளி உதவி தலைமையாசிரியா் வெங்கடாசலம், மருத்துவா் நந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.