சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ராமாபுரத்தில் இல்லம் தேடி கல்வி கற்பித்தல்

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் அரசு தொடக்கப்பள்ளி சாா்பாக இல்லம் தேடி கல்வித் திட்டம் பள்ளக்காடு மற்றும் ராமாபுரம் பகுதியில் நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் அரசு தொடக்கப்பள்ளி சாா்பாக இல்லம் தேடி கல்வித் திட்டம் பள்ளக்காடு மற்றும் ராமாபுரம் பகுதியில் நடைபெற்றது.

இதில் பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயசித்ரா, தன்னாா்வலா்கள் கீா்த்திகா பிரியா, தேவிமணி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பாடம் கற்பித்தனா். இதில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.