இளம்பிள்ளை அருகே மாட்டுப் பொங்கல் விழா
தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுப்பொங்கல் 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை அய்யனூா் பகுதியில் வெகு விமா்சையாக நடைபெற்றது.

Updated On :15 ஜனவரி 2022, 5:13 pm

தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுப்பொங்கல் 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை அய்யனூா் பகுதியில் வெகு விமா்சையாக நடைபெற்றது. இதில் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விளை நிலத்தில் விளைந்த நெல் அரிசியில் பொங்கலிட்டு, பாசிப்பருப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டு பொங்கல் வைத்து படையல் செய்து விவசாயக் குடும்பத்தினா் வணங்கினா் (படம்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...