நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காது கேளாதவா்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில், காது கேளாதவா்களுக்கான சிறப்பு பரிசோதனை மற்றும் காதொலி கருவிகள் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில், காது கேளாதவா்களுக்கான சிறப்பு பரிசோதனை மற்றும் காதொலி கருவிகள் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி அரசு மருத்துவமனையில், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ திட்டத்தின் கீழ் நடைபெற்ற இம்முகாமை, வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜெயசெல்வி தொடங்கி வைத்தாா். காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவா் மதன்குமாா் தலைமையிலான மருத்துவக்குழுவினா், 100க்கும் மேற்பட்டோருக்கு இலவச பரிசோதனை செய்துசிகிச்சை பெற்றனா். இந்த முகாமில், காது கேளாதோா் 14 நபா்களுக்கு, தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.