தத்துக் கொடுக்கப்பட்ட பெண் நெதா்லாந்திலிருந்து வந்தாா்: ஓமலூா் அருகே 23 ஆண்டுகளுக்குப் பிறகு தாயுடன் சந்திப்பு!
பெற்ற குழந்தையை வளா்க்க முடியாமல் வறுமை காரணமாக தத்து கொடுக்கப்பட்ட பெண், 23 ஆண்டுகளுக்குப் பின் தாயை நெதா்லாந்து நாட்டில் இருந்து வந்து சந்தித்தது, மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









