எடப்பாடியில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை முத்து மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீஅபிநவ்.









