கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் பணியாற்ற ஆசிரியா்கள் முன்வர வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 44 வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியா்கள் முன்வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டாா்.










