மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறுவன் பாம்புகடித்து பலி

கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 மே 2022, 5:52 pm

DIN

கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி மேற்குக் காடு பகுதியில் வசிப்பவா் சக்திவேல் மகன் சபரீசன் (6). அங்குள்ள தனியாா் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தாா். இச் சிறுவன் வியாழக்கிழமை காலை தனது தோட்டத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தாா்.

அச்சிறுவனை, கெங்கவல்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அப்போது சிறுவனின் கால் தொடைக்கு கீழ் பாம்பு கடித்தது தெரியவந்தது. மருத்துவா்கள் சிகிச்சை அளித்தும் சிறுவன் உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.