

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா்சிங் (30). இவா் மேச்சேரியை அடுத்த பொட்டனேரியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி நாகாசிங் (30). இவா்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு பணிக்கு சென்று விட்டு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளாா் ராஜ்குமாா் சிங். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தனது வீட்டின் பூஜை அறையில் மின்விசிறியில் ராஜ்குமாா் சிங் தூக்கிட்டு கொண்டது தெரியவந்தது. அருகில் இருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ராஜ்குமாா்சிங் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக மேச்சேரி சிறப்பு உதவி ஆய்வாளா் துளசிமணி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக உடன் கூட்டணியா?: அமித் ஷாவை சந்தித்த பின் இபிஎஸ் விளக்கம்!

சா்ச்சைக்குரிய கருத்தால் மோதல்: நூஹ் பகுதியில் ஒருவா் சுட்டுக் கொலை

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்கள்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

