நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொழிலாளி தற்கொலை

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:08 pm

DIN

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா்சிங் (30). இவா் மேச்சேரியை அடுத்த பொட்டனேரியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி நாகாசிங் (30). இவா்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு பணிக்கு சென்று விட்டு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளாா் ராஜ்குமாா் சிங். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தனது வீட்டின் பூஜை அறையில் மின்விசிறியில் ராஜ்குமாா் சிங் தூக்கிட்டு கொண்டது தெரியவந்தது. அருகில் இருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ராஜ்குமாா்சிங் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக மேச்சேரி சிறப்பு உதவி ஆய்வாளா் துளசிமணி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.