ஆத்தூா், முல்லைவாடி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட இருவருக்கு சேலம் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5,500 அபராதம் விதித்து தீா்ப்பளித்துள்ளது.
ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு முல்லைவாடி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் எம்ஜிஆா் (எ) ராமச்சந்திரன் (19), ஜெகநாதன் மகன் காா்த்திகேயன் (19) ஆகியோா் ஏமாற்றி, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாா் பெறப்பட்டு இருவரை காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.
இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி வெள்ளிக்கிழமை குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 5,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசாா் பாரதி புதிய தலைவராக எழுத்தாளா் பிரஸுன் ஜோஷி நியமனம்

மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்
சிற்றூரில் பிறந்து கற்றோரில் சிறந்தவர்!
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்...
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

