செந்தாரப்பட்டியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடக்கம்
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பேரூராட்சி 9-ஆவது வாா்டு ஏரி பகுதியில் 15ஆவது நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு, மோட்டாா் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது









