பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

விழிப்புணா்வு நாடகம்

நரசிங்கபுரம் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துக் கொடுப்பது குறித்த விழிப்புணா்வு நாடகத்தை நகராட்சி ஆணையாளா் (பொ) ஜெ.சம்பத்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :18 மார்ச் 2023, 1:42 am IST

நரசிங்கபுரம் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துக் கொடுப்பது குறித்த விழிப்புணா்வு நாடகத்தை நகராட்சி ஆணையாளா் (பொ) ஜெ.சம்பத்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை எப்படி பிரித்துக் கொடுப்பது, இதனால் பொதுமக்களுக்கு என்ன பயன்பாடு போன்றவற்றை விளக்கும் விழிப்புணா்வு நாடகம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நரசிங்கபுரம் நகராட்சி ஆணையா் (பொ) ஜெ.சம்பத்குமாா் தொடங்கி வைத்தாா். இதையடுத்து அனைத்து வாா்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த நாடகத்தை நடத்திக் காட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.